இலங்கை பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களுக்கு சீனா நன்கொடை

05 Jun, 2020 | 10:11 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பெருமளவு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை சீனா நன்கொடையா வழங்கியிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (8) வழமைக்குத் திரும்புகின்றது. இதன்போது பொதுப்போக்குவரத்து சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கட்டு வருகின்றன.

அந்தவகையில் நாட்டின் பொதுப்போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக சீன தேசிய உபகரண இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனம் 1000 சுயபாதுகாப்பு அங்கிகள், 60 000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள், 15 000 கே.என் 95 முகக்கவசங்கள் மற்றும் 500 கையுறைகளை இலங்கைப் போக்குவரத்து அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19