முழு உலகையே ஸ்தம்பிதமடைய செய்த கொரொனா வைரஸிலிருந்து உலகை மீட்டெடுப்பதற்கான, சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான, 'காவி'க்கு, 12 கோடி ரூபாய் வழங்குவதாக,இந்தியப் பிரதமர், மோடி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில், சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவியின் மாநாடு, நேற்று ஆரம்பித்தது, மாநாட்டை பிரித்தானிய பிரதமர், பொரிஸ் ஜொன்சன் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில், “காணொளி அழைப்பில் (வீடியோ கான்பரன்சிங்)' வழியாக நடந்த இந்த மாநாட்டில் பிரதமர், மோடி, உரையாற்றினார்.
சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்பான காவிக்கு, இந்தியா சார்பில், 12 கோடி ரூபா வழங்கப்படும். இந்தியாவின் தேவையால், தடுப்பூசி விலை, சர்வதேச அளவில் குறையும்.
உலக தரம் வாய்ந்த மருந்துகள், தடுப்பூசிகள் இந்தியாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தையும், இந்தியாவால் தயாரிக்க முடியும். இவ்வாறு மோடி பேசினார். மாநாட்டில், 33 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM