இன்றைய திகதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. தோராயமாக ஏழு மில்லியன் மக்களை பாதித்து, அதில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை பலியெடுத்து இருக்கும் இந்த கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினி கருவியொன்று புதிதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், அதனை குணப்படுத்தவும் சிகிச்சை இன்னும் முழுமையாக கண்டறியபடாததால், காற்றின் மூலம் பரவும் இத்தகைய வைரஸ் கிருமியை அழிக்கும் உயிரிவேதியல் பாணியிலான கிருமி நாசினி கருவியொன்றை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஒருவர் தும்மும் போதும், இருமும்போதும் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளியாகும் நீர் திவலைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவத்துறை இரண்டு மீற்றர் அளவிலான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று பரிந்துரைத்தது. இந்நிலையில் புதிதாக கண்டறியப்பட்டிருக்கும் இந்தக் கருவி மூலம், தொடர்ந்து நல்ல கிருமிகள் மின் அதிர்வின் மூலம் காற்றில் தூவப்படுகின்றன.
இத்தகைய நல்ல கிருமிகள் காற்றில் பரவி, காற்றில் இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளை அழித்துவிடுகிறது. மேலும் இத்தகைய நல்ல கிருமிகள் இரும்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் திடப்பொருட்கள் மீது படிந்து, சில தினங்கள் வரை உயிருடன் இருக்கும் என்பதால்,கொரோனா தொற்றைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடுகிறது.
ஏற்கனவே பொட்டாசியம் பெர்மாங்கனேட் போன்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி, வைரஸ் கிருமிகளை அழிக்கப்பட்டாலும், ஏனைய கிருமிநாசினிகளை தெளிப்பது நடைமுறையில் இருந்தாலும், இத்தகைய புரோபயாடிக் கிருமி நாசினியை பயன்படுத்தினால் கொரோனா தொற்றைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை அழிக்கலாம்.
டொக்டர் ஸ்ரீதேவி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM