ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொலிஸாரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும்,குறித்த தாக்குதலில் 50 பேர் காயமடைந்துள்ளதோடு,உயரிழப்புக்கள் அதிகரிக்கப்படலாமென நம்பப்படுகின்றது.
குறித்த தாக்குதலிற்கு தலிபான் போராளிகள் உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM