(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை மாலை 9.30 மணி வரை 1790 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையு தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளதோடு, இன்றைய தினம் குணமடைந்த மூவருடன் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு தற்போது 940 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று புதன்கிழமை மாத்திரம் 66 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM