கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1790 ஆக அதிகரிப்பு ; 839 பேர் குணமடைவு

Published By: Digital Desk 3

04 Jun, 2020 | 09:28 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனோர் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை மாலை 9.30 மணி வரை 1790 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையு தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 41 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இது வரையில் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக அதிகரித்துள்ளதோடு, இன்றைய தினம் குணமடைந்த மூவருடன் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு தற்போது 940 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று புதன்கிழமை மாத்திரம் 66 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46