ஹப்புத்தளை "கெல்பன்" பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றை இறந்த நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இன்று (04) பிற்பகல் மீட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றையடுத்தே, அவர்கள் குறித்த தோட்டத்திற்கு விரைந்து, சிறுத்தைப்புலியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த சிறுத்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில் குறித்த சிறுத்தை எவ்வாறு இறந்ததென்பதை அறிய தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM