தேயிலைப் புதருக்குள்ளிருந்து இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Published By: Digital Desk 4

04 Jun, 2020 | 05:01 PM
image

ஹப்புத்தளை  "கெல்பன்" பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றை இறந்த நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினர்  இன்று (04) பிற்பகல் மீட்டுள்ளனர்.   

 

வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றையடுத்தே, அவர்கள் குறித்த தோட்டத்திற்கு விரைந்து, சிறுத்தைப்புலியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதையடுத்து குறித்த சிறுத்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுத்தை எவ்வாறு இறந்ததென்பதை அறிய தீவிர விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48