பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரோட்ரிகோ டுட்டெர்டே இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், சர்ச்சைக்குரிய வேட்பாளர் ரோட்ரிகோ டுடேர்தே அபார வெற்றி பெற்றார்.இந்நிலையில், இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் 16-வது ஜனாதிபதியாக இன்று பதிவியேற்றுக் கொண்டார்.
அந்நாட்டு உயர் நீதிமன்ற துணை நீதிபதி முன்னிலையில், மலகனங் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பதவியேற்ற போது அவரது மகள் வெரோனிகா வைத்திருந்த திருவிவிலியத்தின் மீது ஆணையிட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான டாவோ நகரின் மேயராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ரொட்ரிகோ ட்யூடெர்த், சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை கண்டவுடன் சுட்டுக் கொல்லும் கொள்கையை ஆதரித்தார்.
இதனால், அவருக்கு ''தண்டிப்பாளர்'' என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM