ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய யென்னின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் கார், வேன் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை ஜப்பானிய வாகனங்களின் விலை 4 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை உயர்வடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM