ஜனநாயகத்துக்கான போராட்டம் தொடரும் - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

Published By: Digital Desk 3

02 Jun, 2020 | 08:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனநாயகத்துக்கான தங்கள் போராட்டம் தொடரும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி,  பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்படாது தள்ளுபடி செய்யப்ப்ட்ட நிலையில் அந்த மனுக்கள் தொடர்பில் பிரதான வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி என்ற ரீதியில், தீர்ப்பின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மனுக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபங்களை  நிராகரிக்கவும், மனுக்களை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யவும் உயர் நீதிமன்ரம் தீர்மானித்துள்ளது.

தள்ளுபடி செய்யப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை தெரியவில்லை. விபரமான தீர்ப்பு கிடைத்த பின்னரேயே காரணங்கள் தொடர்பில் ஆராயலாம்.

எது எப்படியோ நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை நாம் ஏற்கின்றோம். ஜனநாயகத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும்' என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08