(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பதினொராவது மரணம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
அண்மையில் குவைத்திலிருந்து வருகை தந்து ஹோமாகம வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
45 வயதான குறித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று திங்கட்கிழமை மாலை 9 மணிவரை நாட்டில் 6 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து கொரோனா நோயளர்களின் மொத்த எண்ணிக்கை 1639 ஆக அதிகரித்துள்ளது.
அதே வேளை 811 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்தோடு 817 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 65 பேர் தொடர்ந்தும் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM