பிரித்தானிய மகாராணி எலிசபெத் வின்ட்சர் ஹோம் பூங்காவில் உற்சாகமாக குதிரை சவாரி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக மகாராணி எலிசபெத் மற்றும் அவரது 98 வயதான கணவர் பிலிப் ஆகியோர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் வசித்து வருகின்றனர்.
அங்கு தனிமையை போக்கும் விதத்தில் ராணி எலிசபெத் 14 வயதுடைய குதிரை மீது ஏறி சவாரி செய்துள்ளார்.
இந்த கோட்டையில் இருந்து தான் மகாராணி எலிசபெத் தனது 68 ஆண்டு கால ஆட்சியில் தொலைக்காட்சியில் உரையாற்றுவது உட்பட பல அரிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM