திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் பலி!

31 May, 2020 | 09:03 PM
image

திருகோணமலை மொராவேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொராவெவ பிரதேசத்தில் இன்று(31.05.2020)இரு சக்கர வாகனத்தில் கடைமைக்கு சென்ற இரானுவ வீரர் இரு சக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் மரணமானதாக மொராவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

மரணமாவர் புலிகண்டிகுளம், கோமரங்கடவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் 35 வயதான இரானுவ வீரர் எனவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

மொராவெவ பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் திருகோணமலை வவுனியா வீதியில் இன்று 6.30மணியவில் விபத்து இடம்பெற்றதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த பிரதேசத்தில் இருந்து மகதில்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவ வீரரை கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சடலம் தற்போது மகதில்வெவ வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மொராவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19