திருகோணமலை மொராவேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொராவெவ பிரதேசத்தில் இன்று(31.05.2020)இரு சக்கர வாகனத்தில் கடைமைக்கு சென்ற இரானுவ வீரர் இரு சக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் மரணமானதாக மொராவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமாவர் புலிகண்டிகுளம், கோமரங்கடவல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் 35 வயதான இரானுவ வீரர் எனவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மொராவெவ பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் திருகோணமலை வவுனியா வீதியில் இன்று 6.30மணியவில் விபத்து இடம்பெற்றதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த பிரதேசத்தில் இருந்து மகதில்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு இராணுவ வீரரை கொண்டு செல்லும் வழியில் மரணம் நிகழ்ந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தற்போது மகதில்வெவ வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை மொராவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM