(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பில் இதுவரையில் 44,767 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார முன்னேற்ற திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.
5000 ரூபா நிவாரண நிதி கிடைக்கப் பெறாதவர்கள், நிதி மோசடி உள்ளிட்ட முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
5000 ரூபா நிவாரண நிதி தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் 5000ற்கும் அதிகமான முறைப்பாடுகளும்,கொழும்பு மாவட்டத்தில் 4000 ஆயிரம் முறைப்பாடுகளும், கேகாலை மாவட்டத்தில் 2033 முறைப்பாடுகள், கண்டி மாவட்டத்தில் மிக குறைவாக 176 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM