5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,767 முறைப்பாடுகள்

Published By: Digital Desk 3

31 May, 2020 | 02:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பில் இதுவரையில் 44,767 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார  முன்னேற்ற திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

5000 ரூபா நிவாரண நிதி கிடைக்கப்  பெறாதவர்கள், நிதி மோசடி உள்ளிட்ட முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

5000 ரூபா நிவாரண நிதி தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் 5000ற்கும் அதிகமான முறைப்பாடுகளும்,கொழும்பு மாவட்டத்தில் 4000 ஆயிரம் முறைப்பாடுகளும், கேகாலை மாவட்டத்தில் 2033 முறைப்பாடுகள், கண்டி மாவட்டத்தில் மிக குறைவாக 176 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38