விசேட அதிரடிப்படையினரின் பங்கு அளப்பரியதாகும் - பாதுகாப்பு செயலாளர்

30 May, 2020 | 04:59 PM
image

(எம்.மனோசித்ரா)

தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான செயற்பாட்டில் விசேட அதிரடிப்படையின் பங்கு அளப்பரியதாகும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட இதனைத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்ததன்மூலம் அவர்கள் தமது ஆளுமைகளை நிரூபித்துள்ளனர்.

இலங்கை பொலிஸாரின் விசேட படைப்பிரிவாக மிளிரும் விசேட அதிரடிப்படையினர், ஒரு சட்ட அமுலாக்க அதிகாரியாக மட்டுமல்லாமல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுவதிலும் பயிற்சி பெற்ற ஒரு சக்தியாக உள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47