வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் சிரமதானப்பணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஊரடங்குசட்டம் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில் பாடசாலையின் கல்வி செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
அதற்கமைய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக வலயகல்வி அலுவலகங்களால் பாடசாலை முதல்வர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருகட்டமாக பாடசாலைகளை துப்புரவுசெய்யும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலத்தில் ஆசியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் துப்புரவு பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM