கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இந்தியாவில் இருந்து இலங்கை வந்த நிலையில் மீண்டும் சொந்த நாடு செல்லமுடியாது இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்தியன் ஏயார் லைன்ஸ் விமானம் இலங்கை வந்துள்ளது.
இவ்வாறு இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்தியர்களை அழைத்துச் செல்லவே குறித்த இந்தியன் ஏயார் லைன்ஸ் விசேட விமானம் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் மும்பையில் இருந்து எவ்வித பயணிகளும் இன்றி இன்று காலை 10.45 க்கு வருகை தந்த குறித்த விமானம், இலங்கையில் இருந்து குறித்த 170 இந்தியர்களையும் அழைத்துக்கொண்டு இன்று மதியம் மீண்டும் இந்தியாவுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM