இலங்கையில் சிக்கியுள்ள 170 இந்தியர்களை அழைத்துச்செல்ல விசேட விமானம்

Published By: Digital Desk 4

29 May, 2020 | 01:34 PM
image

கொரோனா வைரஸ் தொற்றையடுத்து இந்தியாவில் இருந்து இலங்கை வந்த நிலையில் மீண்டும் சொந்த நாடு செல்லமுடியாது இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்தியன் ஏயார் லைன்ஸ் விமானம் இலங்கை வந்துள்ளது.

இவ்வாறு இலங்கையில் சிக்கியிருந்த 170 இந்தியர்களை அழைத்துச் செல்லவே குறித்த இந்தியன் ஏயார் லைன்ஸ் விசேட விமானம் இன்று காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் மும்பையில் இருந்து எவ்வித பயணிகளும் இன்றி இன்று காலை 10.45 க்கு வருகை தந்த குறித்த விமானம், இலங்கையில் இருந்து குறித்த 170 இந்தியர்களையும் அழைத்துக்கொண்டு இன்று மதியம் மீண்டும் இந்தியாவுக்கு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50