மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வாழைமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த கரும்புலி கடந்த 26 ஆம் திகதி சிக்கிய நிலையில் மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்டனர்.
சுமார் 08 வயதுடைய குறித்த கரும்புலி உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாலும் காயங்கள் காரணமாக அந்த கரும்புலி இன்று காலை உயிரிழந்ததாக உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM