ஆகஸ்ட் வரை மழை பெய்யும் என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம் 

Published By: J.G.Stephan

28 May, 2020 | 08:35 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டின் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலம் படிப்படியாக ஆரம்பித்திருப்பதால் நாட்டில் நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ , மேல் ,வடமேல் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்வதுடன் சப்ரகமுவ ,தென் ,மேல் ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.



கிழக்கு ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் இரவு வேளையில் மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20