கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு

Published By: Digital Desk 3

28 May, 2020 | 05:01 PM
image

(இரா.செல்வராஜா)

கொழும்பில் பல பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 2,3,7,8,9,10 ஆகிய பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிவரை அமுலில் இருக்கும்.

கொழும்பு -1 இல் குறைந்த அழுத்தத்தினுடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பத்தலைக்கும் மாளிகாவத்தைக்கும் இடையில் குழாய்களில் திருத்த வேலை மேற்கொள்ளப்பட இருப்பதால் நீர் வெட்டு அமுல்செய்யப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11