(இரா.செல்வராஜா)
கொழும்பில் பல பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 2,3,7,8,9,10 ஆகிய பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிவரை அமுலில் இருக்கும்.
கொழும்பு -1 இல் குறைந்த அழுத்தத்தினுடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பத்தலைக்கும் மாளிகாவத்தைக்கும் இடையில் குழாய்களில் திருத்த வேலை மேற்கொள்ளப்பட இருப்பதால் நீர் வெட்டு அமுல்செய்யப்பட இருப்பதாக நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM