ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் - அமரவீர

Published By: Digital Desk 3

28 May, 2020 | 04:59 PM
image

(இரா.செல்வராஜா)

ஆசங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

அத்துடன் தனியார் பஸ்களில் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்து சபை பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றச் செல்வதாக நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்படுகின்றன.

பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனங்கள் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். பயணிகள் நின்றுக் கொண்டு பயணிப்பது தடைச் செய்யப்படும்.

தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பல பிரச்சினைக்கு ஆளாகிவருகின்றனர். பயணச்சீட்டு வழங்குவதை சட்டத்தினூடாக கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54