சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த சிறைச்சாலை காவல் அதிகாரி ஒருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இன்று (29) கைதுசெய்துள்ளனர்.
பொரளை, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியிடமிருந்து 50 கிராம் சட்டவிரோத போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மாளிகாக்கந்தை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM