பழமையான தெய்வ சிலைகள் கடத்தல் : சீனப் பிரஜைகள் இருவர் கைது.!

Published By: Robert

29 Jun, 2016 | 02:34 PM
image

பெறுமதி வாய்ந்த  பழமையான 3 தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர். 

சீன பிரஜைகளான 40 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவரும் இன்று அதிகாலை 12.5 மணியளவில் சீனா நோக்கி செல்ல தயாராக இருந்த போதே, கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பிள்ளையார் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க பிரிவினரும் தொல்பொருளியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- kapila

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51