பெறுமதி வாய்ந்த பழமையான 3 தெய்வ சிலைகளை சீனாவுக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சீனப் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன பிரஜைகளான 40 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவரும் இன்று அதிகாலை 12.5 மணியளவில் சீனா நோக்கி செல்ல தயாராக இருந்த போதே, கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பிள்ளையார் சிலை உள்ளிட்ட மூன்று சிலைகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க பிரிவினரும் தொல்பொருளியல் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- kapila
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM