Update : மட்டு.பூநொச்சிமுனை கடலில் மீனவர் நீரில் மூழ்கி பலி

Published By: Robert

29 Jun, 2016 | 02:00 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5.00 மணியளவில் மேலும் சில மீனவர்களுடன் குறித்த மீனவர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். பல மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு நோயால் அவதியுற்ற இவர் திடீரென கடலில் தவறி விழுந்துள்ளார் என சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

3 பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய எம்.பதுர்தீன் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவரது சடலத்தை கடற்படையினரும் பொதுமக்களும் தேடி வருகின்றனர்.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08