பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்

Published By: J.G.Stephan

26 May, 2020 | 06:24 PM
image

(இரா.செல்வராஜா)

வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் இறுதி ஆண்டு மாணவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்கு அழைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் இன்று செவ்வாய்கிழமை கூடி ஆலோசித்த பல்கலைக்கழக ஆணைக்குழு இது தொடர்பில் தீர்மானம் எடுத்துள்ளது.



 அதற்கமைய இறுதி ஆண்டில் கல்வி பயிலும் வைத்திய பீட மாணவர்களை பரீட்சையில் தோற்றுவதற்காக தயார்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு அழைக்கப்படும் மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், அவர்களை தனித்தனியான அறைகளில் தங்கவைப்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47