உலகளவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், கொரோனா தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது தொற்று உச்சநிலையை உலக நாடுகள் சந்திக்கநேரிடும்’ என, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரபிரிவு தலைவரான மைக் ரேயான் இந்த விடயம் தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளதாவது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 55 இலட்சத்தை தாண்டியுள்ளது.
ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால், முற்றிலும் ஒழிந்து விடும் என எண்ண முடியாது.
கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், வைரஸ் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM