தம்புள்ளை, அரச வைத்தியசாலை தாதியர்கள் இன்று (26) ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மத்திய மாகாண சபையின் நிர்வாகத்திலுள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலை தாதியர்களே இவ்வாறு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சு தமது கொடுப்பனவுகள் சிலவற்றை இடை நிறுத்தி இருப்பதாகவும் அதனைப் பெற்றுத் தரும்படியும் தெரிவித்த தாதியர்கள் குறிப்பாக தமது பிரயாணக் கொடுப்பளவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM