மஹிந்த கட்சியின் வரலாறு காணாத பேரணி :ஜூலை 28 ஆம் திகதி

Published By: Robert

29 Jun, 2016 | 11:30 AM
image

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசியல் செயற்பாட்டு இயக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பிக்கப்படுமென கூட்டு எதிர் அணி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனை தெரிவித்தார்.

கண்டியிலிருந்து கொழும்பை நோக்கியதாக அமையவுள்ள இந்த பேரணி வரலாறு காணாத வகையில் நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16