கொள்ளையிட முற்பட்ட 5 சந்தேக நபர்கள் கைது

Published By: Ponmalar

29 Jun, 2016 | 11:11 AM
image

கல்னெவ, வலஸ்வெவ பகுதியிலுள்ள 12 வயதுடைய சிறுமியொருவரின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி வீட்டிலுள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட முற்பட்ட 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெல்கொட, தெகதன்ன மற்றும் வெலிசர பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து டி 56 ரக துப்பாக்கி மற்றும் 51 துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தினை முன்னாள் இராணுவ கோப்ரல் ஒருவர் திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமி கல்னெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47