எசல பெரஹராவுக்கு 5 யானைகள் பற்றாக்குறை : அமைச்சருக்கு சவால் விடுத்த பஸ்நாயக்க

Published By: Robert

29 Jun, 2016 | 11:01 AM
image

கண்டி எசல பெரஹராக்களுக்கான 15 தொடக்கம் 20 வரையிலான யானைகள் பற்றாக்குறையாக இருப்பதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, 

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே கெமுனு வலியசுந்தர, வனவிலங்கு அமைச்சர் கமினி ஜயவிக்கிர பெரேராவிற்கு முடிந்தால் 5 யானைகள் தேடி தருமாறு சவால் விடுத்துள்ளார். 

கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை, பெரஹராவுக்கென இணைக்கப்படவுள்ள யானைகள் தற்போதைக்குப் பெறப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில், 120 இலிருந்து 140 வரை காணப்படுவதாகத் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். 

பெரஹராவுக்கெனப் பயிற்றப்படும் மத்திய நிலையங்களில் 30 யானைகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30