(இரா.செல்வராஜா)
தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவை கோரப்போவதில்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவிக்கிறது.
தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உள்ளது என அரசாங்க அதிகாரிகள் சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் வைத்தியர் நவிந்த சொய்ஸா தெரிவிக்கிறார்.
நாட்டின் தற்போதைய நிலையில தேர்தல் நடாத்துமாறு சிபாரிசு செய்வீர்களா எனக் கேட்ட போது இந்த விவகாரத்தில் தாம் தலையிடப்போவதில்லை என வைத்தியர் நவிந்த சொய்ஸா தெரிவித்தார்.
தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் திணைக்களத்திற்கே உள்ளது. அதில் நாம் தலையிடப் போவதில்லை, தேர்தலை நடாத்துமாறு சிபாரிசு செய்யவோ கோரிக்கை விடுக்கவோ போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM