தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்க செயற்பட வேண்டும் - கெஹலிய

23 May, 2020 | 06:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில்  நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுகின்றது.  தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாப்பதற்கு செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய  ரம்புக்வெல தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில்  நோய் தாக்கத்தை எதிர்க் கொள்ளத்தற்கான உரிய வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ வேண்டிய நிலையே காணப்படுகின்றது. தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது காணப்படுகின்றது. கொரோனா வைரஸை முழுமையாக ஒழித்த பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுவது தவறான கருத்தாகும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாத்திரம் தேர்தல் ஆணைக்கு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41