வசந்தசொய்சா கொலை: சந்தேகநபரின் பிணை மனு நிராகரிப்பு

Published By: Ponmalar

28 Jun, 2016 | 04:56 PM
image

வசந்தசொய்சாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் ஈவோன் ரணசிங்கவின் பிணை மனுவை நிராகரித்து அனுராதபுரம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு ஏழு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த சந்தேகநபர், அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் அனுராதபுர மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரட்ன பிணை மனுவை இரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வசந்தசொய்சாவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஏனைய  15 சந்தேக நபர்களும் கடும் நிபந்தனையின் பேரில் பிணையில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09