அரசதுறை நிறுவனங்கள் தம்மை மீளக் கட்டமைப்பது அவசியம் - முன்னாள் சபாநாயகர்

Published By: Digital Desk 3

21 May, 2020 | 06:04 PM
image

(ந.தனுஜா)

அரசதுறை நிறுவனங்கள், அவற்றின் செயற்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் வகையில் தம்மை மீளக் கட்டமைப்பது அவசியமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கையின் பெரும்பாலான அரசதுறை நிறுவனங்கள், அவற்றின் செயற்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் வகையில் தம்மை மீளக் கட்டமைப்பது அவசியமாகும்.

முறையான நியமனங்கள், சரியான இலக்குகள் மற்றும் அரசியல் தலையீடுகள் தவிப்பு ஆகியவற்றின்  ஊடாக தனியார் மயமாக்கலின்றியே அரச நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும். இதற்கான சிறந்த முன்னுதாரணத்தை எமது பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளும் வழங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51