(ந.தனுஜா)
அரசதுறை நிறுவனங்கள், அவற்றின் செயற்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் வகையில் தம்மை மீளக் கட்டமைப்பது அவசியமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கரு ஜயசூரிய மேலும் கூறியிருப்பதாவது,
இலங்கையின் பெரும்பாலான அரசதுறை நிறுவனங்கள், அவற்றின் செயற்திறனையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் வகையில் தம்மை மீளக் கட்டமைப்பது அவசியமாகும்.
முறையான நியமனங்கள், சரியான இலக்குகள் மற்றும் அரசியல் தலையீடுகள் தவிப்பு ஆகியவற்றின் ஊடாக தனியார் மயமாக்கலின்றியே அரச நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும். இதற்கான சிறந்த முன்னுதாரணத்தை எமது பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளும் வழங்கியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM