பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் கிரிக்கெட் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு கால தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளார்.
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகிய சந்தேக நபர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்தமை சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபையி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் பைசல் மிரான் சவுகான், உமர் அக்மலுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு 3 ஆண்டு கால தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அக்மல் மேன்முறையீடு செய்துள்ளார். உமர் அக்மல் மேல் முறையீடு செய்துள்ளதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக குழு, இந்த விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM