பளை பகுதியில் மோட்டார் சைக்கில் ஒன்று விமானபடைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் உடன் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பளை நகர் பகுதியில் வைத்து சடுதியாக எதிர் திசைக்கு திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த விமானப்படைக்கு சொந்தமான அம்பியூலனஸ் வண்டியுடன் மோதியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குளியை சேர்ந்த அந்தோனி அஞ்சலஸ் வயது 51 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமைந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM