வாகனத் தரிப்பிடக் கட்டணம் அறவீடு குறித்து கொழும்பு மாநகர சபையின் அறிவிப்பு

21 May, 2020 | 07:27 AM
image

வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீட்டு முறைமையை மீண்டும் அமுல்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீட்டு முறைமையை இன்று (21.05.2020 ) வியாழக்கிழமை முதல் மீண்டும் அறவிடவுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை மற்றும் ஊரடங்கு நிலைமை காரணமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீட்டு முறைமை மீண்டும் அமுல்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18