ஊரடங்கை மீறிய 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ; 17,193 வழக்குப் பதிவு

Published By: Vishnu

20 May, 2020 | 12:09 PM
image

ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டவர்களின் தொகையானது 60 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

அதன்படி மார்ச் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6.00 மணியுடனான காலப் பகுதி வரை மொத்தமாக 60,425 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 16,924 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியில் மாத்திரம் 660 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 256 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மார்ச் 18 முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு மீறியது தொடர்பாக 17,193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 6,480 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38