கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு பிணை

19 May, 2020 | 04:40 PM
image

விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நேற்று சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடக்கரைச்சேனை பிரதேசத்தில் வைத்து சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை பொலிஸார் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி  நிபந்தனைகளுடனான  பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33