விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முயற்சித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் நேற்று சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடக்கரைச்சேனை பிரதேசத்தில் வைத்து சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை பொலிஸார் இன்று மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM