யெமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் ; 42 பேர் பலி

Published By: Raam

28 Jun, 2016 | 01:09 PM
image

யெமன் நாட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் இராணுவ முகாமில் நேற்று மாலை இராணுவ வீரர்கள் நோன்பு திறக்க காத்திருந்த வேளையில், அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் ‘சாப்பிடுவதற்கு ஏதாவது? கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளான். 

இராணுவ வீரர்கள் பதில் அளிப்பதற்குள் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை அந்த வழிப்போக்கன் வெடிக்கச் செய்துள்ளார். இதேபோல், இராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று மாலை முகால்லா நகரின் வேறுசில பகுதிகளில் மேலும் நான்கு பேர் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் 40 இராணுவ வீரர்கள் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னர், அல்-கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முகால்லா நகரை கடந்த ஏப்ரல் மாதம் அரசுப்படைகள் மீட்டதாக அறிவிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17