1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

Published By: Robert

28 Jun, 2016 | 12:25 PM
image

குருணாகல், கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் சுரங்கத்தின் 1800 அடி ஆழத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த பணியாளர்கள் கடந்த 6 நாட்களாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண பிரதி தொழிலாளர் ஆணையாளர் மற்றும் குருநாகல் மாவட்ட தொழிலாளர் ஆணையாளரின் கையொப்பத்துடனான ஆவணமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02