சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது வாகனத்தில் சென்ற 20 பேர் கைது

Published By: Digital Desk 3

18 May, 2020 | 03:02 PM
image

துறைமுகப்பகுதியில் உள்ள தமது வேலைத்தளத்திற்கு ஒரு சிறியரக பட்டா வேன் ஒன்றில் சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை கிராண்ட்பாஸ் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். 

குறித்த தொழிலாளர்களை பேலியகொடைக்கு அண்மையில் உள்ள இங்குருகொட சந்தியில் வைத்தே பொலிஸார் லொறியுடன் கைது செய்துள்ளனர்.

அரசாங்கமும் சுகாதாரத் தரப்பினரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பொது மக்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ள நிலையில், இவ்வாறு தொழிலாளர்கள் மிக நெருக்கமாக ஒரு சிறியரக வேனில் சென்றுள்ளமை தவறான நடவடிக்கையெனக் கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04