துறைமுகப்பகுதியில் உள்ள தமது வேலைத்தளத்திற்கு ஒரு சிறியரக பட்டா வேன் ஒன்றில் சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை கிராண்ட்பாஸ் பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
குறித்த தொழிலாளர்களை பேலியகொடைக்கு அண்மையில் உள்ள இங்குருகொட சந்தியில் வைத்தே பொலிஸார் லொறியுடன் கைது செய்துள்ளனர்.
அரசாங்கமும் சுகாதாரத் தரப்பினரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பொது மக்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ள நிலையில், இவ்வாறு தொழிலாளர்கள் மிக நெருக்கமாக ஒரு சிறியரக வேனில் சென்றுள்ளமை தவறான நடவடிக்கையெனக் கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM