கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு நேற்று மாத்திரம் 1,254 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை நாட்டில் மொத்தமாக 44,391 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர்.சோதனைகள் ஏப்ரல் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய தினம் 1,869 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM