கொரோனாவுக்கான 1,254 பி.சி.ஆர். சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன

Published By: Vishnu

18 May, 2020 | 12:21 PM
image

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு நேற்று மாத்திரம் 1,254 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை நாட்டில் மொத்தமாக 44,391 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர்.சோதனைகள் ஏப்ரல் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் 1,869 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47