இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் இன்று பேச்சுவார்த்தை

Published By: J.G.Stephan

18 May, 2020 | 07:57 AM
image

(ஆர்.ராம்)

மிரியாண தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பில் இன்றையதினம் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மிரியாண தடுப்பு முகாமில்  கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் 12இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கைக்கான புதிய இந்தியத்தூதுவர் கடமைகளை பொறுப்பேற்றவுடன் இந்திய மீனவர்கள் விடுதலை தொடர்பில் நடைபெறுகின்ற முதல் கலந்துரையாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47