சியம்பலண்டுவ, கிவுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.
குறித்த பெண் வீட்டிலுள்ள வானொலியை ஒலிரச் செய்வதற்காக வானொலியின் வயரினை மின்னியல் பிளக் ஒன்றில் செருக முற்பட்ட போதே குறித்த பெண்ணுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கிய பெண்ணை ஆபத்தான நிலையில் சியம்பலண்டுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM