மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் பலி

Published By: Ponmalar

28 Jun, 2016 | 11:20 AM
image

சியம்பலண்டுவ, கிவுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.

குறித்த பெண் வீட்டிலுள்ள வானொலியை ஒலிரச் செய்வதற்காக வானொலியின் வயரினை மின்னியல் பிளக் ஒன்றில் செருக முற்பட்ட போதே குறித்த பெண்ணுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

மின்சாரம் தாக்கிய பெண்ணை ஆபத்தான நிலையில் சியம்பலண்டுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38