ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Published By: Vishnu

17 May, 2020 | 10:42 AM
image

நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 56,326 பேர் மார்ச் 20 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 15,490 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 620 பேர் கைது செய்யப்பட்டனர், அத்துடன் காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் 274 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், மார்ச் 18 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்கள் மீது 13,556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5,221 அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13