கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மியன்மாரில் சிக்கித்தவித்த 74 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே குறித்த 74 பேரும் இன்று நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும், தாயகம் திரும்பிய இவர்கள் அனைவரையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவத்தினர் அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM