வன்னி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 180 பேர் வெளியேறினர் !

Published By: Vishnu

15 May, 2020 | 12:54 PM
image

இலங்கை விமானப் படையினரால் கண்காணிக்கப்பட்டு வரும் வன்னி தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இன்றைய தினம் 180 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை நிறைவுசெய்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவானது 14 நாட்க்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களிடம் பி.சி.ஆர். சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் நீர்கொழும்பு, குருணாகல், அனுராதபுரம் மற்றும் பொல்ஹாவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46