(எம்.எப்.எம்.பஸீர்)
வெள்ளை வேன் விவகாரம் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி அனுமதித்த உத்தரவானது தவறானது என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றையதினம், முன்னள் அமைச்சர் ராஜிதவின் சட்டத்தரணிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எற்கனவே கடந்த 2019 டிசம்பர் 31 ஆம் திகதி தன்னை பிணையில் விடுவித்த நீதிவானின் உத்தரவை, சட்ட மா அதிபரின் மீளாய்வு மனுவை ஆராய்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன ரத்து செய்ததாக அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், மேல் நீதிமன்றின் குறித்த தீர்ப்பை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM