அரசியலமைப்புச் சபையிலிருந்து டாக்டர் ஜெயந்த தனபால விலகியுள்ளார்.
சுமார் இரண்டு மாத காலம் அரசியலமைப்பு சபைக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பாராளுமன்றத்தின் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
டாக்டர் தனபால உடல்நலக் குறைவுகளை சுட்டிக்காட்டியே அரசியலமைப்புச் சபையிலிருந்து விலகியுள்ளதாக இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்கட்டடியுள்ளார்.
அடுத்த அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில் அவருக்குப் பதிலாக மற்றொரு நபர் நியமிக்கப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM