மாத்தறை வெலிகம, மிதிகம துர்கி கிராமம் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
10 பேர் அடங்கிய குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் சந்தேகநபர்களிடமிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM