மாத்தறையில் கிராமமொன்றின் மீது குழுவினர் தாக்குதல்: 3 பேர் காயம் , 3 பேர் கைது

Published By: J.G.Stephan

14 May, 2020 | 08:47 AM
image

மாத்தறை வெலிகம, மிதிகம துர்கி கிராமம் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

10 பேர் அடங்கிய குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் சந்தேகநபர்களிடமிருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22